கொரானா பீதி 168 ரயில் சேவை ரத்து… முன்பதிவை ரத்து செய்தால் அபராதமில்லை – இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

    கொரானா பீதி 168 ரயில் சேவை ரத்து… முன்பதிவை ரத்து செய்தால் அபராதமில்லை – இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 166 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பீதி காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா … கொரானா பீதி 168 ரயில் சேவை ரத்து… முன்பதிவை ரத்து செய்தால் அபராதமில்லை – இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.